#RajaMusicQuiz 75 மல்லிகை வாசம்

இந்த அரிய பாடலைப் போட்டியில் இணைக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு சிறு குரல் ஆலாபனையென்றாலும் பகிர்கிறேன். மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடல். ஒரே சொல் இரண்டு தடவை வரும் தலைப்பு. சுரேஷ் நடித்த படம். மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே வந்து விடு – மகனே மகனே